இலங்கையிடம் இருந்து கச்சதீவை மீட்போம் -மாநிலத் தலைவர் அண்ணாமலை
இலங்கை கடற்படையினரின் அச்சுறுத்தலின்றி தமிழக கடற்தொழிலாளர்கள் பாக் ஜலசந்தியில் மீன்பிடி தொழிலில் ஈடுபடுவதற்கு வசதியாக கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீட்க மத்திய அரசாங்கத்திற்கு, தமிழக பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் என மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ராமேஸ்வரத்தில் வைத்து நேற்று செய்தியாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த 1972ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் கச்சத்தீவு இலங்கையிடம் … Continue reading இலங்கையிடம் இருந்து கச்சதீவை மீட்போம் -மாநிலத் தலைவர் அண்ணாமலை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed